- பேரா.சுந்தரபாண்டியன்
அகிலேஸ்வரன் சாம்பசிவம் யாழ் மாவட்டத்துக்காரர். 1991ல் புலம்பெயர்ந்து இந்தியா, இலண்டன் என்று இருந்து தற்போது கனடாவில் தமிழ் ஆதர்ஸ்.கொம் நடத்துவதுடன் தமிழ்ப் புனைகதை எழுத்தாளராய் கவிதை, நாவல் என எழுதியவரின் சிறுகதைகள் இவை. ஈழத்தின் புனைகதைத் துறைக்கு நம்பிக்கை தரும் இளம் குருத்துகளின் முதல்வரிசையில் அகில் இருக்கின்றார்.
அகிலேஸ்வரன் சாம்பசிவம் யாழ் மாவட்டத்துக்காரர். 1991ல் புலம்பெயர்ந்து இந்தியா, இலண்டன் என்று இருந்து தற்போது கனடாவில் தமிழ் ஆதர்ஸ்.கொம் நடத்துவதுடன் தமிழ்ப் புனைகதை எழுத்தாளராய் கவிதை, நாவல் என எழுதியவரின் சிறுகதைகள் இவை. ஈழத்தின் புனைகதைத் துறைக்கு நம்பிக்கை தரும் இளம் குருத்துகளின் முதல்வரிசையில் அகில் இருக்கின்றார்.
எனது உள்ளப் பதிவுகளையும் பாதிப்புகளையும் வெளிக்கொண்டு வருவதற்கு சிறந்த ஊடகமாக சிறுகதை எனக்குள் வசமானது சமீபத்திய சிறுகதைகளித் தேர்ந்த 14 சிறுகதைகளின் தொகுப்பு இது என்கிறார். அத்துடன் அவர் உங்களின் பெருமூச்சிற்காய், உங்களின் விம்மலுக்காய், உங்களின் ஆசுவாசத்திற்காய், உங்களின் இதயத்தின் துடிப்பிற்குமாய்... ப்ரியப்படுகிறார். நிச்சியம் அவர் அதற்குத் தகுதியானவர்தான்.
காவ்யா தமிழ் ( காலாண்டிதழ்)
No comments:
Post a Comment